• Fri. Nov 28th, 2025

weather

  • Home
  • நாட்டில் குளிரான காலநிலை

நாட்டில் குளிரான காலநிலை

(நாட்டில் குளிரான காலநிலை) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை, விக்டோரியா, ரன்டொபே, லஷபான உட்பட…

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

(மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…) நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, மேல்,…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

(நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவு மழைவீழ்ச்சி…

நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்

(நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்) மொனராகலை – படல்கும்புர – கரந்தகஹ – வதகஹகிவுல ஆகிய பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 25 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,  கடும் காற்றுடன்…

50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

(50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்) நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடலிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் கானபடுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை அடுத்த சில நாட்கள் நீடிக்குமென இன்றைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை…

ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது

(ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது) கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளமையினால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில்…

காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம்

(காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம்) நாட்டில் பல  பெய்து வரும் கடும் மழையையடுத்து கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதனால்…

நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்

(நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்) நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினம்(03) அதிக வெப்ப காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை…

இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி

(இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி) இலங்கையின் சில பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், பாலவி பகுதியில் சிறிய டொனாடோ வகையான சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பாரிய தொழிற்சாலை…