50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்
(50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்) நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடலிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் கானபடுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை அடுத்த சில நாட்கள் நீடிக்குமென இன்றைய வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை…
ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது
(ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது) கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளமையினால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில்…
காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம்
(காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம்) நாட்டில் பல பெய்து வரும் கடும் மழையையடுத்து கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதனால்…
நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்
(நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்) நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினம்(03) அதிக வெப்ப காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை…
இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி
(இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி) இலங்கையின் சில பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், பாலவி பகுதியில் சிறிய டொனாடோ வகையான சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பாரிய தொழிற்சாலை…
பெரும்பாலான மாகாணங்களில் மழை
(பெரும்பாலான மாகாணங்களில் மழை) சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கையின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை கல்குடா, வெலிகந்த, பொலன்னறுவை, அம்பன்பொல, மதுரங்குளி ஆகிய இடங்களில் நண்பகல் சூரியன்…
இன்றும் மழையுடன் கூடிய காலநிலை
(இன்றும் மழையுடன் கூடிய காலநிலை) வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்றும்(28) மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், கிழக்கு , ஊவா மற்றும் சப்ரகமுவ…
நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு
(நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு) நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சி எச்சரிக்கையை கட்புல மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக கண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய கண்ணாடிகளை…
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்
(காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்) மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது…
களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு…
களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு… களுத்துறை திப்பட்டாவ மூகலான மலையில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இன்று அதிகாலை மண்மேடுகளும் கற்களும் பாரிய சப்தத்துடன் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில்…