• Sat. Oct 11th, 2025

ISLAM

  • Home
  • நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறிய நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன் டாக்டர் ஹதியா கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு…

அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும், இரகசிய சதகா……

அறிஞர் அலி பின் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவு நேரங்களில் அதிகமான ரொட்டிகளை சுட்டு அதனை தனது தோளிலே சுமந்து கொண்டு சென்று யாருக்கும் தெரியாத வகையில் ஏழைகளுக்கு தர்மம் செய்வார்கள் இது பற்றி அவர்கள் கூறுகையில் “இரகசியமாக தர்மம் செய்வது…

சுயநலம்!

அதாவது தன்னை தானே விரும்புதல், மற்றவர்களைப் பற்றிகவலையின்மை, அடிப்படைக்கு மாற்றம், எதிலும் தான்என்ற மனோபாங்கு, தன்னை தானே உயர்வுப்படுத்துதல்என பல கருப்பொருற்களை உள்வாங்குகின்றன.

உண்மைகள்!

> கொடுங்கோலன் நும்ரூதின் ஆட்டம்,  ஒரு கொசுவுடன் முடிவடைந்தது > கொடுங்கோலன் பிஃர்அவ்னின் ஆட்டம்,தண்ணீரால் முடிவடைந்தது > பணக்காரன் காரூனின் ஆட்டம், நிலத்திற்குள் சுழிவாங்கப்படுவது கொண்டு முடிவடைந்தது > கஃபாவை இடிக்க வந்த ஆப்ரஹா வின் ஆட்டம், பொடிகற்கள் மூலம் முடிவடைந்தது…

வெள்ளிக்கிழமை நாள் ஸுபஹுத் தொழுகையின் சிறப்பு

அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா, அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், *தொழுகைகளில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த தொழுகை, ஜமாஅத்துடன் தொழப்படும் வெள்ளிக்கிழமையின் சுப்ஹுத் தொழுகையாகும்* நூல் = ஸஹீஹுல் ஜாமிஃ  1119 அபூ ஸஈத் கய்ஸ்…

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டியலிட்ட சிறந்த மனிதர்கள்*

*1. உங்களில் மிகச்சிறந்தவர், குர்ஆனைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர் ஆவார்* புஹாரி  5027 *2 . உங்களில் மிகச்சிறந்தவர், நற்குணத்தால் அழகானவரே* புஹாரி  6035 *3.உங்களில் மிகச்சிறந்தவர்,(கடனை திருப்பி கொடுக்கும் போது )அழகாக திருப்பி கொடுப்பவரே* புஹாரி  2305 *4.…

பறவையிலிருந்து பெரிய படிப்பினை!

ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது. உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும்.   ஆனால், அந்த பறவை கூட மஹர்…

யூதர்களின் மனதில் இறைவன் ஏற்படுத்திய அச்சம்

குறைழா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காகப் பல விதமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். அகழ்ப் போரின்போது ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா…

இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது ஒரு தனிப்பட்ட சமுதாயத்துடனோ…

ரமழானுக்குப் பின் நாம்…?

அடடே… அதற்குள் நோன்பு முடிந்து விட்டதே…’ என்று வருத்தப்படுவோர் ஒரு புறம். ‘அப்பாடா…. ஒருவழியாய் நோன்பு முடிந்து விட்டது…’ என்று மனதுக்குள் மகிழ்ச்சிப்படுவோர் மறுபுறம். இவற்றில் நீங்கள் எந்தப்புறம் என்பதை உங்கள் செயல்களே தீர்மானிக்கும். புனித ரமலான் மாதம் வந்தது நாமும்…