அந்த 7 பேரில், நாமும் ஒருவராக!
கீழ்காணும் ”ஹதீஸை” நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்வோம். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவராகவாவது நாம் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுப்போம், ”அர்ஷின் நிழல்” நமக்கும் வேண்டுமே. மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்; அவர்களுக்கும் ‘அந்த அர்ஷின் நிழல்’ கிடைக்க…
இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தய நாகரீகத்துடன் ஒரு ஒப்பீடு
இஸ்லாமிய நாகரீகம் அது அல்லாத ஏனைய நாகரீகங்களை விட தன் இலக்கிலும் அடிப்படையிலும் தனியாகவே காணப்படுகிறது. இஸ்லாமிய நாகரீகம் தன்னை குர்ஆண் மற்றும் சுன்னா வழியில் வழிகாட்டுகிறது. இன்னும் மனித வாழ்விற்க்கு ஒரு சிறந்த நாகரீகமாகவும் உள்ளது. ஏனென்றால் அது…
இஸ்லாத்தை ஏற்பவர்கள், அதிகரிப்பது ஏன்!
இஸ்லாம் என்பது ஒரு “ மதம் அல்ல, அது ஓரு “ மார்க்கம்” உலகில் தற்போது வேகமாக பரவி வரும் மார்க்கம் இது மட்டுமே என BBC News தனது ஆராய்ச்சியில் கூறி இருந்தது. இம்மார்க்க ஒழுங்கவியலை விமர்சிப்பவர்களின் இலவச விளம்பரம்…
நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா
இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறிய நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன் டாக்டர் ஹதியா கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு…
அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும், இரகசிய சதகா……
அறிஞர் அலி பின் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவு நேரங்களில் அதிகமான ரொட்டிகளை சுட்டு அதனை தனது தோளிலே சுமந்து கொண்டு சென்று யாருக்கும் தெரியாத வகையில் ஏழைகளுக்கு தர்மம் செய்வார்கள் இது பற்றி அவர்கள் கூறுகையில் “இரகசியமாக தர்மம் செய்வது…
வெள்ளிக்கிழமை நாள் ஸுபஹுத் தொழுகையின் சிறப்பு
அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா, அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், *தொழுகைகளில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த தொழுகை, ஜமாஅத்துடன் தொழப்படும் வெள்ளிக்கிழமையின் சுப்ஹுத் தொழுகையாகும்* நூல் = ஸஹீஹுல் ஜாமிஃ 1119 அபூ ஸஈத் கய்ஸ்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டியலிட்ட சிறந்த மனிதர்கள்*
*1. உங்களில் மிகச்சிறந்தவர், குர்ஆனைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர் ஆவார்* புஹாரி 5027 *2 . உங்களில் மிகச்சிறந்தவர், நற்குணத்தால் அழகானவரே* புஹாரி 6035 *3.உங்களில் மிகச்சிறந்தவர்,(கடனை திருப்பி கொடுக்கும் போது )அழகாக திருப்பி கொடுப்பவரே* புஹாரி 2305 *4.…
பறவையிலிருந்து பெரிய படிப்பினை!
ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது. உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த பறவை கூட மஹர்…