நான்கு முக்கிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமனம்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் றோஹித்த போகல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கருணாசேன எட்டியாராய்ச்சி தனது பதவியில் இருந்து விலகிய வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய…
ஐ எஸ் தாக்குதல் திட்டம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை
இலங்கையில் ஐ எஸ். அமைப்பு தாக்குதல் திட்டம் தொடர்பில் ஏற்கனவே சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் , இலங்கை அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே இந்த தகவலை…
தெஹிவளை Zoo வை இரவு பத்து மணிவரை பார்வையிடலாம்
தெஹிவளை மிருகக் காட்சிசாலை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல், மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என, நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார். இந்த மிருகக் காட்சிசாலையை, காலை 7மணி முதல்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை…
நாட்டின் பல பகுதிகளில் இன்று(03) இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2மணிக்குப்…
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் இன்று தொடங்குகிறது. பெடரர் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதும், டென்னிசின் உலக கோப்பை என்று வர்ணிக்கப்படுவதுமான விம்பிள்டன்…
சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு 6-ந் தேதி விசாரணை
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் சார்பிலும் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு…
ரஷியா லாரியுடன் மோதிய பஸ் தீக்கிரை – 14 பேர் பலி
ரஷியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டட்டர்ஸ்டான் குடியரசு எல்லக்குட்பட்ட சாலையில் நேற்றிரவு பயணிகளுடன் சென்ற ஒரு பஸ்சின் மீது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீபிடித்து எரிந்தன. பின்னிரவு…
கொசு ஒழிப்புப் பணிகளில் இலங்கை ராணுவம்
நாட்டின் மிக மோசமான டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அதற்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரப்பதம் நிறைந்த மழைக்காலப் பருவநிலை, வெள்ளத்தால் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் குவிந்து வரும் அழுகிய…
அமைச்சரவைக் குழு இன்று உமா ஓயா பிரதேசத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம்
உமா-ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று உமா ஒயா செயற்றிட்ட வளாகத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும் நிலை குறித்து இந்த உபகுழு விசேட ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கு…
இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு
இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான செயலமர்வை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ளது. இந்த செயலமர்வு அடுத்த மாதம் 12ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் சமகால இணைய வர்த்தக செயற்பாடுகள் பற்றி இதன்போது விளக்கம் அளிக்கப்படும் என்று…