• Sun. Oct 12th, 2025

Month: August 2017

  • Home
  • இனவாத தீயில் நாட்டை கொளுத்துவதை நிறுத்த வேண்டும்

இனவாத தீயில் நாட்டை கொளுத்துவதை நிறுத்த வேண்டும்

இனவாதம், மத வாதங்களை தூண்டி நாட்டை தீயிட்டு கொளுத்துவதை தற்போதாவது நிறுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளை ஹலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து…

எமது காணியை ஆக்கிரமிக்காதே – வீதியில் இறங்கி முஸ்லிம்கள் போராட்டம்

பொத்துவில் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650 ஏக்கர் காணி வன பரிபாலன இலாகாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன. குறித்த ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நேற்று புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் மதுரம்வெளி, புலிபிடித்தசேனை பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது…

“மறிச்சுக்கட்டி கைநழுவும் அபாயம், விழிப்புணர்வு தேவை” ஹக்கீம்

மறிச்­சுக்­கட்டி பிர­தேசம் கைந­ழு­விப்­போகும் அபாயம் எழுந்­துள்­ளது, பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்து மக்கள் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­ட­வேண்டும்  என நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். எனவே மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது…

அறிவிக்கப்பட்டது ஒருநாள் அணி..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் திரஸ பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். இலங்கைக்கு…

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள், வகுப்புக்கள் நடத்தத் தடை

எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்துக்கான கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகள், மாதிரி வினாத்தாள்களை வழங்குதல் உள்ளிட்ட…

கேரளாவில் புளூ வேல்ஸ் கேம்ஸின் முதலாவது உயிர்ப்பலி!

உலகில் பல உயிர்களைக் காவுகொண்ட “புளு வேல்(Blue Whale)” எனும் மிகக் கொடிய ஒன்லைன் கேமிற்கு, கடந்த மாதம் தனது முதலாவது உயிர்பலியைக் கொடுத்துள்ளது இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம். கேரளாவின் திருவானந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மனோஜ் எனும்…

புதிய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி வாழ்த்து

புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு எனது வாழ்த்துக்கள் என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். புதிய…

நாளைய தினத்தை நோக்கிய ரணில்” கண்காட்சி எதிர்வரும் 17 ஆரம்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் பயணத்தில் உன்னதமான சந்தர்ப்பங்களை உள்ளடக்கிய ‘நாளைய தினத்தை நோக்கிய ரணில்’ எனும் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

ஹிஜாபை அவாமதித்த காவல்துறைக்கு 85,000 டாலர் இழபீடு வழங்க உத்தரவு

முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை அவாமதித்த காவல் துறைக்கு 55 லட்சம் இழபீடு வழங்க நீதிமன்றம் ஆணை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காவல் துறையால் கட்டாயப்படுத்தப்பட்டு ஹிஜாப் அகற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்ணுக்கு 85,000 டாலர் (சுமார் 55 லட்சம் இந்திய ரூபாய்) இழப்பீடு…

3 மணிநேர விசாரணையின் பின்னர் ஷிரந்தி சற்றுமுன்னர் வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகிய நிலையில் 3 மணிநேர விசாரணைக்கு பின்னர் சற்றுமுன் அங்கிருந்து வெளியேறி வீடு…