• Sat. Oct 11th, 2025

Month: September 2017

  • Home
  • முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷவுக்கு 3 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷவுக்கு 3 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன்…

வீடியோ இணைப்பு) கல் குகைக்குள் வாழும் கணவன் – மனைவி. #இலங்கை

அக்குரெஸ்ஸ – வெலிக்கெட்டிய, மாமேதெரிஹேன பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கல் குகைக்குள் வசித்து வருகின்றனர். 53 வயதான சந்திரசிறி, 38 வயதான அயேஷ ஆகியோரே கல் குகையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துணையாக மூன்று நாய்கள் மாத்திரமே உள்ளன. சிறு வயது…

இரத்தினபுரியில் கடும் மழை …

இரத்தினபுரியில் கடும் மழை பொழிகின்றது. இம் மழை இரத்தினபுரி மக்களை சிறு அச்சச்சிற்குள்ளாக்கி உள்ளது. முன்னதாக  17.06.28ம் திகதி இரத்தினபுரி மக்களை கடும் பீதியில் ஆழ்த்திய வெள்ளம் பல வீடுகள், கடைகள், பாடசாலை மற்றும் பல நட்டங்களையும் ஏற்படுத்தி இரத்தினபுரி மக்களின்…

“முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்” – பிரதமர்

அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு அமைய முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அண்மையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கண்டி அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் குருணாகல், சிலாபம், காலி, மாத்தறை…

“நாம் தொடர்ந்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்” – துருக்கி

துருக்கி 10,000 டொன் உதவிப் பொருட்களை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வழங்கவுள்ளது. மியன்மாரின் ராகின் நாம் அறிந்திராத ஒரு பிரதேசம் அல்ல. நாம் பல தசாப்தங்களாக அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். ராகின் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மறைத்துவிடுவதற்கான சில முயற்சிகள்…

மியன்மார் – பங்ளாதேஷ் எல்லையில் கண்ணி வெடி புதைத்த மியன்மார் ராணுவம்

மியான்மார் வங்காளதேசம் எல்லையில் மியன்மார் ராணுவம் கண்ணி வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பதற்கு வங்காளதேசம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளதென அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராக்கைனில் உள்ள பாதுகாப்பு படையின்…

தியாகத் திருநாளை ரோஹிங்யா முஸ்லிங்களுக்காக அர்ப்பணிப்போம்-கிழக்கு முதலமைச்சர்

நாம் குடும்பம் சகிதம்  தியாகத் திருநாளாம்  ஹஜ் பெருநாளை கொண்டாடிவரும் இன்றைய தினத்தில்  மியன்மாரில்  கொடூரத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் எமது சகோதர முஸ்லிங்களுக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திக்க வேண்டும், இப்ராஹிம் நபி அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தை நினைவு கூறும்…

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பெருநாள் செய்தி!

மியன்மாரில் சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்யப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், சிரியாவிலும், பலஸ்தீனிலும் ஏனைய அரபுலக நாடுகளிலும் வேறு நாடுகளிலும் இன்னல்படுகின்ற முஸ்லிம்களுக்கும் விடிவு கிட்டவேண்டுமென ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க கடமைப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

தவ்ஹீத் ஜமாஆத் நேகம கிளையின் பெருநாள் தொழுகை

ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02) சனிக்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழம போன்று இம்முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத் நேகம கிளையினால்  செய்யப்பட்டுள்ளது. இது சரியாக காலை 06.30 மணிக்கு நேகம முஸ்லீம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறும் ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே…

சாய்ந்தமருதில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை

ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02) சனிக்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சரியாக காலை 06.30 மணிக்கு சாய்ந்தமருது – 12, கடற்கரை வீதியில் அமைந்துள்ள மீனவர் வாசிகசாலைக்கு அருகே உள்ள திடலில் …