இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்..
இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்.. புகையிரத திணைக்களத்தின் வேலைகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானக இது குறித்து தெரிவிக்கையில்; “..குறித்த இந்நடவடிக்கை ரயில்வே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு…
கைது செய்யுங்கள் சிறைசெல்லவும் தயார்!! -சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்-
மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி. யிடம் தெரிவித்தார்.…
நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி
நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி நுவரெலிய மாவட்டத்திற்கு நான்கு புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். குறித்த இந்த அங்கீகாரம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு பயணத்தில்…
மகிழ்ச்சியாக வாழ்ந்த நான் இன்று…. ஒரு ரோஹிங்கிய முஸ்லிமின் (நூரி பேகம்) கண்ணீர்!
மகிழ்ச்சியாக வாழ்ந்த நான் இன்று…. ஒரு ரோஹிங்கிய முஸ்லிமின் (நூரி பேகம்) கண்ணீர்! ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள நூரி பேகம் கூறுகிறார், “ரோஹிங்கியாவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். என் கணவர், மகன் என்று ஆனந்த வாழ்க்கை. நாங்கள் என்ன தவறு…
100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார்.
100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார். பதுளை – பதுளுயவைச் சேர்ந்த நோனா ஜம்ஜம் முத்தலிப் நூர்தீன் (வயது 100) நேற்று முன்தினம் (29) இரவு 9.00 மணியளவில் தனதில்லத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர்…
தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை!
தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை! மதுக்கூர் மைதீனை நேற்றிரவு இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர்…
கூட்டு எதிர்க்கட்சி தனித்தே போட்டியிடும். சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு பதிலடி
கூட்டு எதிர்க்கட்சி தனித்தே போட்டியிடும். சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு பதிலடி தற்போது வரை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது இந்திய விஜயத்தை நிறைவு…
கடலில் பிடிபட்டது 6 அடி நீளமான பேய் மீனா? வேற்றுக்கிரக வாசியா? வைரலான புகைப்படம்!
கடலில் பிடிபட்டது 6 அடி நீளமான பேய் மீனா? வேற்றுக்கிரக வாசியா? வைரலான புகைப்படம்! ஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து…
எதிர்க்கட்சியில் அமர்ந்த, முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுயாதீன எதிர்க்கட்சி அணியாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் நடைபெற்று…
டான் பிரியசாத் உட்பட கைதானவர்களுக்கு ம் நவம்பர் 13 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது
ரோஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இனவாதி டேன் பிரியசாத், மோசடி செய்த சாமர என்ற பிக்கு உட்பட கைதானவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல். எதிர்வரும் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம்…