முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை, உறுதிப்படுத்த நடவடிக்கை – இப்தாரில் பசில் (video)
(முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை, உறுதிப்படுத்த நடவடிக்கை – இப்தாரில் பசில் – video) மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்களுக்கான சகல உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலியில் (29) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு…
“மாட்டிறைச்சியை தடை செய்யென்று கேட்ப்பதற்க்கு யாருக்கும் அனுமதி இல்லை” – நடிகர் ஜெயபாலன்
(“மாட்டிறைச்சியை தடை செய்யென்று கேட்ப்பதற்க்கு யாருக்கும் அனுமதி இல்லை” – நடிகர் ஜெயபாலன்) முன்னைநாள் தமிழரசுக் கட்ச்சி பிரமுகரும், தீவிர காந்தியவாதியும் ஐநா அலுவலரும் பின்னர் காந்தளகம் பதிப்பகத்தை நிறுவி பணியாற்ற்யவருமான மறவன்புலவு சச்சிதானந்தம், இளமையில் தான் மூன்னெடுத்த தமிழ் பேசும் மக்களின்…
எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படுத்தப்படும்
(எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழல் ஏற்படுத்தப்படும்) எதிர்வரும் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அனைத்து மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என முன்னாள் பாகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று…
‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்
(‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்) கர்ப்பிணி/தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் நோயாளிகளாக கருதப்படாத போதும் வழமையான காலங்களை விட இக்காலங்களில் தினம்தோறும் மேலதிக சக்திகள்,நீர் அதிகம் தேவைப்படும்.இதனால் நோன்பு நோற்கும்போது சிலவேளை தமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையலாம். கர்ப்பிணி தாய்மார்கள்…
திலங்கவுக்கு எதிராக நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றில்
(திலங்கவுக்கு எதிராக நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றில்) எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், இந்நாள் தலைவர் திலங்க சுமதிபாலவின் பெயர் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அதற்கு தடை உத்தரவு ஒன்றினை…
பரீட்சார்த்திகளுக்கு மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை
(பரீட்சார்த்திகளுக்கு மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுத வழங்கப்படும் கால அளவை 10 நிமிடங்களால் அதிகரிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை…
கட்டாரில் சவூதி பொருட்கள் விற்க தடை
(கட்டாரில் சவூதி பொருட்கள் விற்க தடை) ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கத்தாருடன் ஆன அனைத்து உறவுகளையும் துண்டித்துக்…
அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு
(அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு) கண்டி – திகனவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 34 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 11…
நீர் வழங்கல் அதிகாரிகள் சிலர் பணிப்புறக்கணிப்பில்
(நீர் வழங்கல் அதிகாரிகள் சிலர் பணிப்புறக்கணிப்பில்) சம்பள உயர்வை கோரி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் இன்று 4 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டு குழுவின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க…
கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
(கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை) கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் இன்று(28) மூடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். அத்தனகல ஓயா பெருக்கெடுத்திருப்பதன் காரணமாக அதனை அண்மித்த பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.…