• Wed. May 27th, 2026

சவூதி முடிக்குரிய இளவரசரை பற்றிய 5 விஷயங்கள்

சவூதி மன்னராக தன்னுடைய தந்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சவூதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சீராக படிப்படியாக வளர்ந்தார். தற்போது, தனது தந்தைக்கு ஒருபடி பின்னே இருக்கிறார். 29 வயதில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இளவரசர் மொஹமத் செளதி அரேபியாவின்…

புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக சவூதி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள்…

கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது

“கற்பவனாய் இரு கற்பிப்பவனாய் இரு கல்விக்கு உதவுபவனாய் இரு” என்ற வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் முன்னைநாள் குவாசி நீதிபதியுமாகிய எஸ். ஆதம்பாவா எம்மை விட்டும் மறைந்து இன்றுடன் ஒன்பது வருடங்களாகின்றன. ஆர்ப்பரிக்கும் கடலும் பச்சைப் பசேலென்ற வயல் வெளியும்…

செல்ஃபி எடுத்ததால் இரண்டு வருடங்களில் 32 பேர் உயிரிழப்பு

பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முயற்சித்த 19 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வருடத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் இளம் வயதினர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பாதுகாப்பற்ற தொடரூந்து…

தலையில் தண்ணீருடன் பிறந்து அவதிப்பட்ட சிறுமி.. இறுதியில் இறந்து போன பரிதாபம்!

ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் நீர்கோர்ப்பு) என்கிற குறை பாட்டால் 94 செ.மீ சுற்றளவு கொண்ட மிகப் பெரிய தலையுடன் பிறந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த சிறுமி ரூனா பேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். தற்போது ஐந்தரை வயதான ரூனாவுக்கு அடுத்த…

இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க…

இலங்கை துறைமுக அதிகார சபையின் இப்தார் நிகழ்வு

இலங்கை துறைமுக அதிகாரசபை, முஸ்லிம் மஜ்லிஸினூடாக வருடாந்தம் நடத்தும் இப்தார் நிகழ்வு இவ்வாண்டு இரத்துச் செய்யப்பட்டு அதற்கு ஒதுக்கப்பட்ட ரூபா பத்து இலட்சம் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்டது. இவ்வருடமும் இலங்கை துறைமுக அதிகார சபையின் விசேட இப்தார் நிகழ்வினை நடாத்துவதற்கு…

முஸ்லிம் சமய திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு (15) வியாழக்கிழமை திணைக்களத்தில் இடம்பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம் மலீக் (நளீமி) தலைமையிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி(நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில், தபால், தபால்…

நிதி வழங்குவதில் உள்ள தாமதம்; அபிவிருத்திகளுக்கு பாரிய தடை –  ஜனாதிபதியிடம் கிழக்கு முதலமைச்சர்

மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் உள்ள தாமதத்தினால்  பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார், இதனூடாக மக்களுக்கு  உடனடியாக வழங்க வேண்டிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதிலும்…

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்த நல்ல ஜோக்

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே வந்தது. அதுவும் ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. இடையில் ஞாயிறு போன்ற…