புனித நோன்பு காலத்தில் பொறுமை, நிதானத்தை கடைப்பிடித்து நல்லமல் புரிந்த முஸ்லிம்கள் இனவாதப்பூச்சாண்டிகளுக்கு இரையாகாமல் தொடர்ந்தும் பொறுமை காத்து நாட்டுக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு…
சரண் அடைந்து பிணையில் விடுதலையான ஞானசார தேரர் பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவில் உட்படுத்தப்பட்ட பின் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தி பீஸ்ட் (The Beast) என அழைக்கப்படும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோஸின் காரை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றார். எப்பேற்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் இந்த காரானது இராணுவ பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ்…
முஸ்லிம்களின் புனித பூமியான மக்காவில் றமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவு காலங்களில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு வழங்க மக்கா கவர்னர் உத்தரவிட்டுள்ளார். றமலான் மாதத்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ள உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மக்காவில் குவிந்துள்ளனர். ரம்ஜான் மாதத்தின்…
நேற்று மாலை புத்தளம் முந்தல் பிரதேச கொத்தாந்தீவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரான் எனப்படும் 20 வயது மிக்க இளைஞர் ஸ்தலத்திலே பரிதாப மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்ற சப்ரான் மீது மகிந்த்ரா ரக…
புனித உம்ரா கடமைகளுக்காக மக்கா சென்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பல்வேறுபட்ட உயர் மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு அங்கமாக சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய மத போதகரும், ஐ.ஆர்.எவ். அமைப்பின் தலைவருமான டாக்டர்.…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சில வழக்குகளில் தேடப்பட்டு வந்ததுடன் , வழக்குகளுக்கு சமூகமளிக்காக நிலையில் பிடியாணை விதிக்கப்பட்டு இருந்த ஞானசார தேரர் இன்று காலை கோட்டை நீதிமன்றில் சரணடைந்தார். இந்நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து…
வெள்ளவத்தை சைவ மங்கயா் கல்லுாாி ஆரம்பிக்கப்பட்டு 85ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அக்கல்லுாாியின் கற்ற பழைய மாணவிகள், ஆசிரியா்கள், அதிபா்கள் தற்போது அங்கு கற்கும் மாணவிகள் இணைந்து 3500க்கும் மேற்பட்டோா் வெள்ளவத்தையில் இருந்து ஹெவலொக் டவுன் மைதானம் வரை நடை பவனை…
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற…
Dr S.K. Vadivale in his article `They came in Marak Kalams which appeared in the Daily News of September 9, seems to have taken great pains to establish the ethnicity…