பாடசாலைகளில் தரம் ஏழு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புவியியல் புத்தகம் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தால் அச்சிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியது. அத்துடன் தற்போது மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்திற்கும்…
பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ”ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர்…
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அனுசரணையில் நாளை (15) ஆம் திகதி மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த இப்தார் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப்…
நாட்டின் சட்டம் முஸ்லிம்களது விடையத்தில் என்ன செய்கின்றது என்பதில் பாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும் எமக்கே சந்தேகம் எழுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெர்வித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற இலவச…
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கமானது, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆணைகளுக்கு இணங்க, எமது நாடு மீண்டும் கடந்தகால மோதல் நிலைமைகளுக்கு திரும்பாதிருப்பதை உறுதி…
தன்னலமற்ற தன்னிலை தாழாத நல்ல ஓர் ஆசான் அமானுல்லா அதிபர் 30/05/2017 அன்று இறையடி எய்தினார் என்ற செய்தி என்னை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எதிரிகளிடமும் அன்புகாட்டும் ஒரு கனவான்; பழகுவதற்கு பண்பானவர், அன்பின் உறைவிடம், நாடி வருவோரை எல்லாம் அனுசரித்து…
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரக்கெட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலா் உணவு பொதிகள் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் ருபா 3500 பெருமதி வாய்ந்தது. இந் நிகழ்வில் அமைச்சரின் பாாியாரும் கலந்து கொண்டாா். -அஷ்ரப்.ஏ .சமத்-
முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாத அட்டூழியங்களை கண்டித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் உணர முடிந்துள்ளதாக அறியவருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதி தலைமையில்…
இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது “இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ” என்பதே அச் செய்தியாகும்.…
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் அன்றிலிருந்து அவரது ஆடம்பர வாழ்க்கை ஆரம்பமாகிவிடும். மக்கள் சேவை என்பதை விடவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும்;தான் ஆடம்பரமாக வாழ வேண்டும்;தேர்தலில் தான் செலவழித்த பணத்தை மீளப் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகமானவர்கள் நாடாளுமன்ற…