இலங்கை மற்றும் இலங்கை ரக்பி & கால்பந்து கிளப்பின் (CR & FC) முன்னாள் தலைவர் பவித்ரா பெர்னாண்டோ, இலங்கை ரக்பியின் (SLR) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.விளையாட்டு அமைச்சக வளாகத்தின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில், புதன்கிழமை (08) நடைபெற்ற இலங்கை…
நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (08) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 320,000 ரூபாயாக…
இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். அமைதியின் சுமையை இயக்கம் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீது மட்டும் சுமத்துவது நியாயமற்றது. டிரம்பின்…
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குவைத் செல்ல எதிர்பார்த்தவருக்கு அறிமுகமான ஒருவர் பொதி ஒன்றை வழங்கி அதனை குவைத்தில் உள்ள நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனை உதவியாக செய்ய…
இலங்கை சுங்கம் செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது. 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது.சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்க…
கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து…
வடக்கு காஸாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை மருத்துவருமான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டச்சு மருத்துவ அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. பேரழிவின் மத்தியில் குணப்படுத்துவதற்கான அடையாளமாக, குழப்பத்தால் சூழப்பட்டிருந்தாலும் கூட,…
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, நாட்டில் வாய்வழி புற்றுநோய் மிகவும் பொதுவாக கண்டறியப்படும் வடிவமாக உள்ளது.…
முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு வெள்ளை முட்டை ரூ. 28 க்கும், சிவப்பு முட்டை ரூ. 30 க்கும் விற்கப்படுகிறது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.