(வயிற்று புண் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? இத முதல்ல படிங்க..!) தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன. மது அருந்துதல், புகைபிடித்தல், சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’…
(தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் இத மட்டும் மறக்காம செய்யுங்க..!) உலகில் பெரும்பாலானோர் மாரடைப்பால் தான் இறக்கின்றனர். இதற்கு நமது ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அதிலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை…
(உங்க உடல் எடை 10 கிலோ வரை குறையனுமா..? நீளக் கத்திரிக்காய் நீரை இப்படி குடிச்சு பாருங்க!) நன்றாக சாப்பிட்டு குண்டாக இருப்பவர்கள் பொதுவாக சொல்லும் ஒரு வார்த்தை’ எல்லாருமே ஒரு நாள் போகத்தான் போறோம். அதான் இருக்கிற வரைக்கும் நல்லா…
(பனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? மறக்காம இப்படி சாப்பிடுங்க..!) கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில்…
(அதிகாலை ரன்னிங் பயிற்சிக்குப் பின் இதைத் தான் சாப்பிட வேண்டுமாம்!) ரன்னிங் என்பது மிகவும் சவாலான ஒன்று. ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள அதிகப்படியான வலிமை மற்றும் ஆற்றலை பயன்படுத்தப்படும். இந்த பயிற்சியை மேற்கொள்வதால், அதிகப்படியான கலோரிகள்…
(காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா) கறிவேப்பிலை பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகின்றது. கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலையில் விற்றமின் A, விற்றமின்…
(நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைப்பவரா..? விரைவில் உங்களை இவை தாக்க போகுதாம்..!) சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நாண் ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன. நாண் ஸ்டிக்…
(நீங்க உணவை வேகமாக சாப்பிடுபவரா..? அப்ப இது உங்களுக்கு தான்..!) உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலர் உணவு வகைகளை வேகமாக சாப்பிட்டு முடிப்பார்கள் அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இதனால்…
அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது…
பக்குவத்துக்கும் பற்றற்ற வாழ்வுக்கு பெயர் போன மாலிக் பின் தினார் அவர்கள் ‘தாபீஈன்கள்” எனப்படும் இஸ்லாத்தின் இரண்டாம் தலைமுறையினர்களில் ஒருவராகவும், பிரபல மார்க்க மேதைகளில் ஒருவரகாவும் இருந்தார். ஒரு முறை அவர் பஸ்ரா நகர சந்தையில் சென்றுகொண்டிருந்த போது அத்திப்பழம் விற்பனை…