ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்
(ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்) அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.துஆக்கள்…
சம்பிக்கவின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கடுமையான பதிலடி
முஸ்லிம் மதத்தலை வர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய…
தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை
(தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை) உலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும்…
உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு
உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் …
ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா
ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா கேள்வி : ஜும்ஆப் பிரசங்கத்தின் முன் நடைமுறையிலுள்ள மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும் நோக்கில் உங்களது கிளையின் மூலம் எமக்கு அனுப்பப்பட்ட 2003.08.28…
ஜம்இய்யதுல் உலமா அனுப்பிய 5 முக்கிய கடிதங்கள் – துருக்கிக்கு உணர்ச்சிகர நன்றியும் தெரிவிப்பு
மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை நிறுத்துமாறு அழுத்தம் வழங்கக் கோரியும் ரோஹிங்யா மக்களைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு நேற்று முன்தினம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.…
முஸ்லிம் மாணவிகளுக்கு கலாசார ஆடையுடன் பரீட்சை எழுத அனுமதிக்குக
கல்வி அமைச்சரிடம் உலமா சபை வேண்டுகோள் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தமது கலாசார சீருடையில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்…
ரிஸ்வி முப்தியின் கோரிக்கையை வரவேற்கிறோம்; பொதுபல சேனா
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபாரிசு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீனக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளை…