• Sun. Oct 12th, 2025

bus

  • Home
  • பஸ் கட்டணம் மேலும் நான்கு வீதத்தால் அதிகரிப்பு

பஸ் கட்டணம் மேலும் நான்கு வீதத்தால் அதிகரிப்பு

(பஸ் கட்டணம் மேலும் நான்கு வீதத்தால் அதிகரிப்பு) பஸ் கட்டணத்தை நூற்றுக்கு நான்கு வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். எனினும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நாளை நள்ளிரவு…

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்

(இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்) இன்று(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க நேற்றைய(15) அமைச்சரவைக்…

பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்

(பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்) எதிர்பார்த்த அளவு பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் நாளை(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பேரூந்து கட்டணம் 20% மாகவும்,…

பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று

(பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று) எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள சதவீதத்திற்கு…

நவம்பர் முதல் பொரள்ளை – மருதானைக்கு இடையில் முன்னுரிமை ஒழுங்கை ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல், பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் முன்னுரிமை ஒழுங்கை முறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, முன்னுரிமை ஒழுங்கை…

கொழும்பில் நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கான முன்னுரிமை திட்டம்

கொழும்பு நகரில் பஸ் போக்குவரத்துக்கென முன்னுரிமை ஒழுங்கையை ஒதுக்கும் திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை அமுல்படுத்தப்படும். இந்த காலப்பகுதியில் குறித்த முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் போக்குவரத்து…