• Fri. Nov 28th, 2025

INDIA

  • Home
  • இன்று சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வருவாரா?

இன்று சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வருவாரா?

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சசிகலாவின்…

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறிய நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன் டாக்டர் ஹதியா கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு…

40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற இந்தியா முடிவு

ரோஹிங்கியா முஸ்லிம்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 40 ஆயிரம் பேரை வெளியேற்ற விரும்புவதாக மத்திய அரசு கருதுகிறது. மியான்மரில் உள்ள ராகினே மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசு…

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளில் 14,000 மட்டுமே ஐ. நா. அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாகயுள்ளனர். ஆனால், சுமார் 40,000…

பெற்ற தாயை, எலும்புக் கூடாக பார்த்த மகன்..!

மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய மகன், தாயை எலும்புக் கூடாக மட்டுமே பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.…

பிளவுவாதம் ” எங்கள் பெயரால் வேண்டாம்” – ஓய்வு பெற்ற ஆயுதபடை அதிகாரிகள் மோடிக்கு திறந்த மடல்

30.07.2017 ஓய்வு பெற்ற ஆயுதப்படை அதிகாரிகளின் திறந்த மடல் பெறுதல் இந்திய பிரதமர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் நாங்கள் இந்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒரு குழுவாக…

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருத்துவர்கள். மும்பை தானே பகுதியில் உள்ள மும்ப்ரா பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் பிலால் என்ற மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.…

இஸ்லாத்திற்கு மாறியதற்காக படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்பம் (8 பேர்) இஸ்லாத்தில் இணைவு

இந்தியா கேரளாவில் இஸ்லாதை ஏற்றுக் கொண்டதற்காக படுகொலை செய்யப்பட்ட ஃபைசல் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார் (ஃபைசல்) என்பவர் இஸ்லாத்திற்கு மாறியதற்காக கடந்த வருடம் நவம்பர் 19…

ஜாகீர் நாயக்கின் ‘பாஸ்போர்ட்’ முடக்கம்!

ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் தேசிய புலனாய்வு முகமையின் பரிந்துரையின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இவர்   வேறு நாடுகளுக்குத் செல்ல இயலாத வகையில் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்,…

“இந்திய பிரதமரை வரவேற்க 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” மோடியிடம் இஸ்ரேல்

இந்தியா- இஸ்ரேல் இடை யே தூதரக உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாள், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இஸ்ரேல் சென்ற அவர்…