பதவிக்காக ஆசைப்படாதீர்கள்…
‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58). அரசுப்பணியோ, தனியார் பணியோ, எந்த துறையாக இருந்தாலும் ஒருவர் அங்கு வகிக்கும் பதவி அல்லது பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அது சாதாரண பணியாளராக…
மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ – அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39). ஆசைகளும், பேராசைகளும் மனிதனை அழிக்கும் உயிர்க் கொல்லியாகும். இதுமட்டுமின்றி பாவங்களின் முதல் காரணகர்த்தாவும் இவையே. அதன் நிழல்களைக் கூட…
சமூக பொறுப்புணர்வு அவசியம்…
“ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகை ஒரு சேர அச்சுறுத்தி வரும் சொல் “கொரோனா”. பலரது வாழ்க்கையைக் கேள்விக் குறிபோல்…
கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல்
(கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல்) பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்தவர் சபா குல். 2005 ஆம் ஆண்டு தனது சக தோழிகளோடு விளையாடிக் கொண்டு இருந்தபோது சக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் இவர் மேல் விழ உடல் முழுக்க…
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம் “அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக ” மகுடம்
ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமானதுமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான “இஸ்லாம் சனல் டீவி” கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான “அல் குர்ஆன் கிராஅத் போட்டி” நிகழ்ச்சித் தொடரில் முதல் தடவையாக கலந்து…
ஜக்காத் வழங்கும் முறை; இது உண்மை சம்பவம் !
சவூதியில் .. என்னுடைய முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு .. 300 ஆடுகள் இருக்கும் .வருடம் ஒரு முறை ..அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 பெண் ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் .அதை அப்படியே ஒரு ஏழையின்…
சொர்க்கத்தில் நுழையும் முதல் பெண்மணி, ஒரு விறகு வெட்டியின் மனைவிதான்
(சொர்க்கத்தில் நுழையும் முதல் பெண்மணி, ஒரு விறகு வெட்டியின் மனைவிதான்) என்ன அப்படி ஒரு சிறப்பு, வாருங்கள் பார்ப்போம்….நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடையமகள் பாத்திமா [ரலி] அவர்களிடம்பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னைபாத்திமா [ரலி] மிகவும் அவலோடுசொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல்பெண் யார் என்று…
பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!
(பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி) இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவூம். . . . . . . . . . . .1898…
குர்ஆனை மனனம்செய்து, உம்றாவை முடித்த பெண் – ஹிஜாபை அகற்றாமைக்காக சுட்டுக்கொலை
(குர்ஆனை மனனம்செய்து, உம்றாவை முடித்த பெண் – ஹிஜாபை அகற்றாமைக்காக சுட்டுக்கொலை) பாலஸ்தீன ராமல்லாஹ் நகரில் வசித்து வந்த 16 வயது இளம்பெண் ஸமாஹ் முபாரக். குர்ஆன் மனனம் செய்த ஹாஃபிழாவான ஸமாஹ் கடந்த வாரம் தான் உம்ரா பயணத்தை நிறைவு…
அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா
(அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா ) உயிரியல் விஞ்ஞானி மருத்துவர் இப்ராஹிம் கரீம், அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களின் பல திருநாமங்களில் ஏராளமான நோய்களுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதை கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அவர் மனித உடலிலுள்ள சக்தியை நுட்பமான முறைகளை கையாண்டு…