முஸ்லிம் பல்கலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் ! நீங்களும் விண்ணப்பிக்கலாம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில்கள் ! பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள பண வசதி குறைந்த, திறமையான முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்க ஜித்தாவி லுள்ள இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. மருத்துவம், பொறியியல், விவசாயம் ,…
புதிய வெளிநாட்டு அமைச்சராக பாராளுமனற உறுப்பினரான திலக் மாரப்பன நியமனம்
புதிய வெளிநாட்டு அமைச்சராக பாராளுமனற உறுப்பினரான திலக் மாரப்பன அவர்கள் நியமிக்கப்பட்டள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் புதிய வெளிநாட்டு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்தே,…
ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் CID யில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகிய இருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சற்றுமுன்னர் வந்தனர். பிரபல றகர் விளையாட்டு…
ஐந்து வருடங்களில் நாட்டை முற்றாக மாற்றிவிட முடியாது
ஐந்து வருடங்களில் நாட்டின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்துவிட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடு குறித்த எதிர்கால திட்டமிடலும், ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியம்.…
மீதொட்டமுல்ல குப்பைகளை புத்தளத்தில் கொட்ட இடமளிக்கமாட்டோம்
“கொழும்பு – மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பைகளை, புத்தளம் – அருவக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிகைகளுக்கு, எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம்…
பொய்யான தகவலை வெளியிட்ட இணையதளங்களுக்கு எதிராக TRC யில் முறைப்பாடு
அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரசேத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவி ஒருவர் புளுடூத் ஹெட் செட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என ஊர்ஜிதமாகியுள்ள நிலையில், இந்த பொய்யான தகவல்களை பரப்பிய இணையதளங்களுக்கு…
இலங்கையில் கண்டுபிடிக்காத நிலையில் 1700 எயிட்ஸ் நோயாளிகள்?
இலங்கையில் 1700க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்படவேண்டியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கையின் தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு மருத்துவப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள பால்வினை நோய்கள் மற்றும்…
நீர்கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் தீவிபத்து
நீர்கொழும்பில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பில் இருந்து கட்டுவாப்பிட்டிய செல்லும் பாதையின் பிரதான சந்தியில் அமைந்துள்ள வீனஸ் ஓட்டோ வேர்க்ஸ் எனும் நிறுவனமே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.…
முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானதெனவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் வன இலாக்காவுக்கு சொந்தமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு,…
இன்று பாகிஸ்தான் சுதந்திர தின விழா
வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என மகாத்மா காந்தியுடன்…