72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இன்று..
பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல் , செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான வாழ்வாதாரம்’ எனும் தொனிப்பொருளில் இன்று (12) 72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. குறித்த அமர்வு அமெரிக்காவின் நியூயோக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்…
சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு விசேட வரி..
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2025ம் ஆண்டளவில் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். புதிதாக ஆயிரத்து 614 தாதி பயிலுனர்கள்…
9 மாவட்டங்களில் வைத்தியர்கள் சேவைப் புறக்கணிப்பில்..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மாவட்ட ரீதியான போராட்டம் இன்று(12) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று(12) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி…
அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூர் நோக்கி பயணம்..
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் நேற்று(11) இரவு வெளிநாட்டுக்கு பயணமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சைட்டம் எதிர்ப்புப் பேரணி இன்று ஆரம்பம்..
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அணி அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி இன்று(12), கினிகத்ஹேன, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்கள் ஊடாக ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் 15ம் திகதி…
பிரதமரின் ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க நியமனம்
பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவின் புதிய ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத் துறையில் கடமையாற்றும் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெகுசன துறை பட்டதாரி ஆவார். இதேவேளைப் பிரதமரின் ஊடக செயலாளராக கடமையேற்பதற்கு முன்னர் பியசேன…
சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் ஹலிமா யாகூப்
சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த முறை…
பெட் ஸ்க்கேனுக்காக போராடிய, ஹுமைட் வபாத்
மஹகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக் கொடுப்பதற்காக தீவிர முயற்சியை மேற்கொண்டவரும், அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் இன்று 11.09.2017 வபாத்தாகியுள்ளார். மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அந்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த ஹுமைட் , புற்று நோயினாலேயே…
இஸ்ரேல் பிரதமர் – டிரம்ப் சந்திப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தென் அமெரிக்க நாடுகளில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அர்ஜெண்டினா, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்த பயணத்தை முடித்துகொண்டு வரும் ஞாயிறு…
அரச வைத்தியர்கள் நாளை முதல் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில்..
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மாவட்ட ரீதியாக தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீந்த சொய்சா தெரிவித்துள்ளார். அதன்படி, அரச வைத்தியர்கள் நாளை(12) முதல் எதிர்வரும் 15ம்…