• Thu. May 28th, 2026

தொடரும் அதிசயம்! கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழம்

நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேரீச்ச மரம்…

“நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட மாட்டேன்” – ஜனாதிபதி

கடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரித்தால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி…

தேசிய ஷுரா சபையின் செயலாளராக, மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தெரிவு

கொழும்பில்  நேற்று (10/7/2017) இடம் பெற்ற தேசிய ஷுரா சபையின் 85 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளராக மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக இருந்த ஷெய்க் மிஃப்லி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதால் அடுத்த…

வாய்ப்பை தவறவிட்டால் வெற்றி பெற இயலாது: விராட் கோலி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-   பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுவது அவசியமானது.…

முச்சக்கர வண்டி கட்டணம் 10 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று(10) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது Km இற்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதாக சுய வேலைவாய்ப்பு தொழிற்சங்கங்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது முச்சக்கர வண்டிகளின் மேலதிக பாகங்களின் விலை அதிகரித்துள்ளது.…

இலங்கையில்அனர்த்த எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,…

பிள்ளைகளுக்கு ஸ்மார்ட், போன்கள் வழங்க வேண்டாம் – பொலிஸார் வேண்டுகோள்

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தற்போது பாடசாலை செல்லும் பிள்ளைகள்…

அக்கரைப்பற்றுக் கடலில் காணாமல் போன சகோதரர்கள் சடலங்களாக மீட்பு

அக்கரைப்பற்றுக் கடலில் நீராடியபோது,  அலையால் அள்ளுண்டு காணாமல் போன சகோதரர்கள் இருவரும் சடலங்களாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காட்டைச் சேர்ந்த குமார் சகீத் (வயது 18), குமார் தீவு (வயது 20) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நண்பர்கள்…

முஸ்லிம் சமூகத்துக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது – றிஷாத்

அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மட்-நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.07.05 ஆந்திகதி – புதன்கிழமை நடைபெற்றது. நாவற்குடா தருமரெத்தினம்…