• Fri. May 29th, 2026

இலங்கையர்களின் நெகிச்சியான செயல்

குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ ராகுல மகா வித்தியாலத்தில் பரீட்சை நிலையத்திற்கு A/L பரீட்சை எழுத சென்ற மாணவி தற்செயலாக வேறொரு ரயிலில் ஏறியதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவியை, பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து…

இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளதோடு, அதன் ஊடாக இந்நாடு தொடர்பாக சர்வதேச அளவில் கிடைக்கும் விளம்பரம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகள்…

மலையக ரயில் சேவையில் மாற்றம்

சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகளில் புதன்கிழமை (26) அன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு செல்லும் இரவு அஞ்சல் ரயில் சேவை நானுஓயா வரை மட்டுமே இயக்கப்படும்,அதே நேரத்தில் பதுளையில் இருந்து…

வெற்றியுடன் நாடு திரும்பிய கராத்தே அணி

இந்தியாவில் நடைபெற்ற 16வது சர்வதேச திறந்த கராத்தே சாம்பியன்ஷிப்பில் இலங்கை ஷின்ராய் ஷோடோகன் கராத்தே சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அணி, குமித்தே மற்றும் காதா ஆகிய போட்டிகளில் 02 தங்கப் பதக்கங்கள், 07 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 04 வெண்கலப்…

இதுவே முதல் தடவை

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரை 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலரை மொத்த வருமானமாக பதிவு செய்துள்ளது, ஏற்றுமதி துறையில் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 14 பில்லியன் டொலர் வருமானத்தை தாண்டியது இதுவே முதல்…

நாம் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டு, எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப்…

போதைப்பொருட்களுக்கு எதிராக ஜனாதிபதியின், தொடர் அதிரடி நடவடிக்கைகள்

போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) ஜனாதிபதி…

மறு அறிவித்தல்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆபத்தான கடல் பிராந்தியங்களில்…

இலங்கையில் அதிர்ச்சி தரும் HIV அதிகரிப்பு

உலகளவில் HIV தொற்றைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி இலங்கை அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து வருகிறது. உலகளவில், 2010 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் புதிய HIV தொற்றுகள் 40% குறைந்துள்ளன. mஎனினும், HIV…

ஆஸ்துமாவால் மூச்சுத் திணறுகிறதா..? இதோ அருமையான சித்த வைத்திய குறிப்புக்கள்..!

(ஆஸ்துமாவால் மூச்சுத் திணறுகிறதா..? இதோ அருமையான சித்த வைத்திய குறிப்புக்கள்..!) ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கை மருத்துவம் 1. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் துாதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி, பாலைக் குடித்தால் ஆஸ்துமா குணமாகும். 2. தினமும் மதிய உணவில், முசுமுசுக்கை…