ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோருகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
(ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோருகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்) நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது. கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…
மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகள் என்ற கருத்து முற்றிலும் பொய்யானது
(மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகள் என்ற கருத்து முற்றிலும் பொய்யானது) அம்பாறை பிரதேசத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகள் உணவில் கலந்து விற்பனை செய்யப்பட்டன என்ற கருத்து முற்றிலும் பொய்யானது. நாட்டின் அமைதியினை சீர்குலைக்கும் சில இனவெறியாளர்களின் தவறான செயற்பாடுகளே கலவரங்களுக்கான பிரதான காரணம்…
இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு
(இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு) Twitter இலங்கை மருத்துவ சபைக்கு 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உறுப்பினர்கள் நான்கு பேர் தெரிவாகியுள்ளனர்.…
06 மாவட்டங்களில் இன்றும் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில்..
ஆறு மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊழியர்கள் இன்றும்(13) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து தாங்களும் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
9 மாவட்டங்களில் வைத்தியர்கள் சேவைப் புறக்கணிப்பில்..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மாவட்ட ரீதியான போராட்டம் இன்று(12) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று(12) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி…
அரச வைத்தியர்கள் நாளை முதல் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில்..
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மாவட்ட ரீதியாக தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீந்த சொய்சா தெரிவித்துள்ளார். அதன்படி, அரச வைத்தியர்கள் நாளை(12) முதல் எதிர்வரும் 15ம்…
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 8 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Carlo rejects GMOA requests
Turning down requests by the Government Medical Officers Association (GMOA) to be reappointed as the Chairman of the Sri Lanka Medical Council (SLMC), Prof. Carlo Fonseka cited his medical condition…