சவூதி அரேபியா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு
சவூதி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லாஹ் விடுவிப்பு மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான்…
அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்
அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள்…
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சவுதி அரபேியாவின் தலைநகராக இருப்பது ரியாத். இங்குள்ள சர்வதேச விமான…
ஒரே ஒரு பயணமும்! சீரழியும் குடும்பங்களும்!
குடும்பம் என்பது ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பின் அங்கமாகும், இந்நிலையில் ஒரு சமூகத்தினுடைய பாரிய அடித்தளமே ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு, பண்புகள் மற்றும் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. இன்றைய இயந்திர உலகத்தில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அந்த குடும்பத்தினர் எந்தளவில் பங்களிப்புச் செய்கின்றனர்…
4000 மாடுகளை ஜேர்மனில் இருந்து கட்டார் இறக்குமதி
சவூதி அரேபியா தலைமையிலான நான்கு அரபு நாடுகளின் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் கட்டார் நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளை ஜேர்மனில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கட்டார் தொழிலதிபர் மூலம் இறக்குமதி செய்யப்படவிருக்கும் சுமார் 4000 கால்நடைகளின் முதல் கட்டமாக 165…
“விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது” – கட்டார்
அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஷியா பிரிவினர் ஆட்சி செய்யும் ஈரானுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் குற்றம் சாட்டின. எனவே கத்தாருடனான தூதரக உறவுகளை கடந்த…
48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவு!
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கட்டாருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. கட்டாருடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை…
பல பக்கங்களாலும் இறுக்கப்படும் கட்டார்
சவூதி, U.A.E , பஹ்ரைன் ஆகிய மூன்று நாட்டு மக்கள்/ நிறுவனங்கள், கட்டார் வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருந்த தங்களின் பணத்தை மீள பெற உள்ளதாகவும் இதன் மொத்த தொகை 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது கட்டாரின்…
சவூதியிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ம் திகதி முதல் ஜூன் 25ம் திகதி வரை பொது மன்னிப்பு…
துபாயில் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின்போது இலவச பார்க்கிங்
துபாயில் ஈத் அல் பித்ர் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள்…