பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!
(பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று(21) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக குறித்த இந்த பிரேரணையில்…
தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்
(தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்கள் தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடையும் தொகுதிஅமைப்பாளர்கள் தங்கள் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் எனஐக்கிய தேசிய தலைவர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இடம்பெற்ற தொகுதிஅமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த விடயத்தை பிரதமர் கூறியதாகஅமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ..
பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் .. எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் சனிக்கிழமைஉள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை
ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒருங்கிணைந்த அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான…
ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை
ரணிலிடம் 90 நிமிடங்கள் விசாரணை மத்திய வங்கியின் பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (20) முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று -20-…
“பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி
“பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்குமிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது என்றும், தேசிய அரசின் பயணத்தைத் தடுப்பதற்காகவே இவ்வாறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஆஜராகினார். முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது…
இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது
இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாளை ஒரு கப்பலும், இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக…
பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை…
பிணை முறி விவகாரம் – சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை… …………………….. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. மேலும்,…
மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்
மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர் மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால…