“பொது ஜன ரள” நாளை(14) ஆரம்பம்
(“பொது ஜன ரள” நாளை(14) ஆரம்பம்) ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் “பொது ஜன ரள” எனும் பொதுமக்களுக்கான அழைப்பானது நாளை(14) வட மத்திய மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறித்த முன்னணி தெரிவித்துள்ளது. “அரசுக்கு எதிரான பேரணியில் மக்களின் குரல்”…
எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டியேற்படும்
(எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டியேற்படும்) ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டி ஏற்படும் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை என கூறியுள்ள அவர்…
பொதுஜன முன்னணியின் மே தின நிகழ்வுகள் காலியில்
(பொதுஜன முன்னணியின் மே தின நிகழ்வுகள் காலியில்) ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியானது முதன் முறையாக ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து மே தின பேரணியினை மே 07ம் திகதி காலி, சமனல மைதானத்தினை மையமாகக் கொண்டு நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி,…
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது
(ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய…
பல்வேறு பகுதிகளுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
பல்வேறு பகுதிகளுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மஹரகம, வெலிகம பதுளை, மஹியங்கனை, அகலவத்தை பாணதுறை ஆகிய சபைகளுக்காப வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மஹரகமவில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய…
322 சபைகளுக்கு தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளர் பட்டியல்
322 சபைகளுக்கு தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளர் பட்டியல் இலங்கை பொதுஜன முன்னணியானது கூட்டு எதிர்க் கட்சி உட்பட 20 அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 341…
சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு
சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதில் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு…
தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும்
தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும் தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற…