• Fri. Nov 28th, 2025

weather

  • Home
  • பெரும்பாலான மாகாணங்களில் மழை

பெரும்பாலான மாகாணங்களில் மழை

(பெரும்பாலான மாகாணங்களில் மழை) சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கையின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை கல்குடா, வெலிகந்த, பொலன்னறுவை, அம்பன்பொல, மதுரங்குளி ஆகிய இடங்களில் நண்பகல் சூரியன்…

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(இன்றும் மழையுடன் கூடிய காலநிலை) வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்றும்(28) மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், கிழக்கு , ஊவா மற்றும் சப்ரகமுவ…

நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு

(நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு) நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சி எச்சரிக்கையை கட்புல மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக கண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய கண்ணாடிகளை…

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்

(காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்) மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது…

களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு…

களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு… களுத்துறை திப்பட்டாவ மூகலான மலையில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இன்று அதிகாலை மண்மேடுகளும் கற்களும் பாரிய சப்தத்துடன் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில்…

நாட்டின் பல மாகாணங்களில் மழை…

நாட்டின் பல மாகாணங்களில் மழை… நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு…

இலங்கையை நெருங்கும் ஆபத்து! கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை

இலங்கையை நெருங்கும் ஆபத்து! கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை ——————– அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து கிழக்கு பகுதியின் 1350 கிலோ மீற்றர் தூரத்தில்…

சீரற்ற காலநிலை ! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

சீரற்ற காலநிலை ! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்!

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்! —————————————————————————————————————————— நாட்டின் வானிலை கடந்த சில தினங்களாக சீரானதாக இல்லை. பல பிரதேசங்களில் இரண்டொரு நாட்களாக கடுமையான மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.…

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை…

நாட்டின் பல பகுதிகளில் இன்று(03) இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2மணிக்குப்…