பொத்துவில் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650 ஏக்கர் காணி வன பரிபாலன இலாகாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன. குறித்த ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நேற்று புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் மதுரம்வெளி, புலிபிடித்தசேனை பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது…
மறிச்சுக்கட்டி பிரதேசம் கைநழுவிப்போகும் அபாயம் எழுந்துள்ளது, பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எனவே மறிச்சுக்கட்டி,பாலைக்குழி, கொண்டச்சி,கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் தமது பூர்வீக நிலத்தை இழந்து வாழ்கின்றவர்கள் தமது…
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் திரஸ பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். இலங்கைக்கு…
எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்துக்கான கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகள், மாதிரி வினாத்தாள்களை வழங்குதல் உள்ளிட்ட…
உலகில் பல உயிர்களைக் காவுகொண்ட “புளு வேல்(Blue Whale)” எனும் மிகக் கொடிய ஒன்லைன் கேமிற்கு, கடந்த மாதம் தனது முதலாவது உயிர்பலியைக் கொடுத்துள்ளது இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம். கேரளாவின் திருவானந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மனோஜ் எனும்…
புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு எனது வாழ்த்துக்கள் என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார். புதிய…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் பயணத்தில் உன்னதமான சந்தர்ப்பங்களை உள்ளடக்கிய ‘நாளைய தினத்தை நோக்கிய ரணில்’ எனும் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…
முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை அவாமதித்த காவல் துறைக்கு 55 லட்சம் இழபீடு வழங்க நீதிமன்றம் ஆணை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காவல் துறையால் கட்டாயப்படுத்தப்பட்டு ஹிஜாப் அகற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்ணுக்கு 85,000 டாலர் (சுமார் 55 லட்சம் இந்திய ரூபாய்) இழப்பீடு…
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்(சீ.ஐ.டி), இன்று (15) காலை ஆஜராகிய நிலையில் 3 மணிநேர விசாரணைக்கு பின்னர் சற்றுமுன் அங்கிருந்து வெளியேறி வீடு…
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில்கள் ! பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள பண வசதி குறைந்த, திறமையான முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்க ஜித்தாவி லுள்ள இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. மருத்துவம், பொறியியல், விவசாயம் ,…