சுதந்திரக் கட்சியிலிருந்து 5 பேர் பதவி நீக்கம்
(சுதந்திரக் கட்சியிலிருந்து 5 பேர் பதவி நீக்கம்) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்த பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி…
பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளர் நியமிப்பு
(பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளர் நியமிப்பு) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளராக, நளின் சேனக திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(18) அவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது
(ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(24) இரவு 08 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
(ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்) நல்லாட்சியின் எஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும்…
ஸ்ரீ லங்கா சு.க மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதித் தலைமையில் கூடுகிறது
(ஸ்ரீ லங்கா சு.க மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதித் தலைமையில் கூடுகிறது) பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வாரம் இடம்பெறும்…
சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு
சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதில் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்……
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்…… புதிதாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மூவர் நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.…
UNP யுடன் கூட்டு இல்லை!
UNP யுடன் கூட்டு இல்லை! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுமென ஐ.ம.சு.மு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் நேற்று கூட்டாக…
ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார்
ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார் பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான…