இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் – மஹிந்த சூளுரை
(இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் – மஹிந்த சூளுரை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி, சமனல விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. பெருந்திருளான மக்கள் கலந்து கொண்ட இந்த மே தின கூட்டத்தில் முன்னாள்…
ஆட்சியை கவிழ்க்க, இன்னும் ஒரு பௌர்ணமி தினமே உள்ளது – மஹிந்த
(ஆட்சியை கவிழ்க்க, இன்னும் ஒரு பௌர்ணமி தினமே உள்ளது – மஹிந்த) தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
பாராளுமன்றத்தை கலைக்குமாறு மகிந்த பிடிவாதம்
(பாராளுமன்றத்தை கலைக்குமாறு மகிந்த பிடிவாதம்) வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் உரையாற்றிய அவர்,…
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது
(ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய…
“பழி வாங்கும் நோக்கத்தில் இருந்ததாலேயே அரசாங்கத்திற்கு சேவை செய்ய முடியாமல் போனது” – மஹிந்த
பழி வாங்கல்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் இருந்ததாலேயே, ஆளும் அரசாங்கத்திற்கு நாட்டுக்கு சேவை செய்ய முடியாமல் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
தெஹிவளை – கல்கிஸை மஹிந்தவிடம் வீழ்ந்தது
(தெஹிவளை – கல்கிஸை மஹிந்தவிடம் வீழ்ந்தது) தெஹிவளை-கல்கிஸை நகர சபையின் மேயராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நவலகே ஸ்டேன்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயர் தெரிவானது திறந்த வாக்கெடுப்பு மூலமாக நடத்தப்பட்டது. இதில், நவலகே ஸ்டேன்லி 23 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்…
“அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – மஹிந்த
(“அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – மஹிந்த) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…
நான் தோற்கவில்லை, அரசாங்கத்தை வீழ்த்தத் தயார் – மஹிந்த
(நான் தோற்கவில்லை, அரசாங்கத்தை வீழ்த்தத் தயார் – மஹிந்த) ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின்…
மஹிந்த விடுக்கும் கடும் எச்சரிக்கை!
மஹிந்த விடுக்கும் கடும் எச்சரிக்கை! இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய அரசியலமைப்பினை கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பௌத்த மதம் தொடர்பில் எதுவும்…
மஹிந்த, ஷிரந்தியின் திருமண வாழ்க்கை தொடர்பில் CID கேள்வி கேட்டதாக! நாமல் ஆதங்கம்
எமது அம்மாவிடம் வாக்குமூலம் பெறுவதாக கூறி அவர்களின் திருமண வாழ்க்கையைப் பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கேள்விகளை கேட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக யோசித்த ராஜபக்ஸ நேற்று குற்றப்புலனாய்வுப்…